ஜீலை 23ல் பள்ளியில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவியருக்குப் பரிசுத் தொகை வழங்கியதோடு அவர்களுக்குக் கேடயம் அளித்து பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.
இந்த விழாவினை ஒன்றியப் பெருந்தலைவர் தலைமை ஏற்று நடத்தினார்.ஊர் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவியர்- மூன்றாம் இடம் -2 பேர்
இது தவிர 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவியர் 18 பேருக்கு ரூ5000
கோவை அறக்கட்டளை வாயிலாகப் பெற்றுத் தந்தனர்.
இந்த விழாவினை ஒன்றியப் பெருந்தலைவர் தலைமை ஏற்று நடத்தினார்.ஊர் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவியர்- மூன்றாம் இடம் -2 பேர்
இது தவிர 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவியர் 18 பேருக்கு ரூ5000
கோவை அறக்கட்டளை வாயிலாகப் பெற்றுத் தந்தனர்.