ஜீலை 23ல் பள்ளியில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவியருக்குப் பரிசுத் தொகை வழங்கியதோடு அவர்களுக்குக் கேடயம் அளித்து பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.
இந்த விழாவினை ஒன்றியப் பெருந்தலைவர் தலைமை ஏற்று நடத்தினார்.ஊர் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவியர்- மூன்றாம் இடம் -2 பேர்
இது தவிர 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவியர் 18 பேருக்கு ரூ5000
கோவை அறக்கட்டளை வாயிலாகப் பெற்றுத் தந்தனர்.
இந்த விழாவினை ஒன்றியப் பெருந்தலைவர் தலைமை ஏற்று நடத்தினார்.ஊர் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவியர்- மூன்றாம் இடம் -2 பேர்
இது தவிர 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவியர் 18 பேருக்கு ரூ5000
கோவை அறக்கட்டளை வாயிலாகப் பெற்றுத் தந்தனர்.
பதிவாக்கித் தந்தமைக்கு பாராட்டுக்கள்... நன்றி...
பதிலளிநீக்குகருத்திட்டு ஊக்குவிக்கும் சகோதரர் தனபாலன் அவர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.. பரிசைப்பெற்றவர்களுக்கும்...
பதிலளிநீக்குபரிசுப்பெறும் நிகழ்ச்சியை நடத்தியவர்களுக்கும்..
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..
+++++++++++++++++++
வணக்கம்...
நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?
அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..
சரியா...?
உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?
அப்போ தொடர்ந்து படிங்க...
ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!