மேலும் 400 க்கு மேல் எடுத்த 18 மாணவியருக்கு கோவையிலுள்ள அறக்கட்டளை வாயிலாக ஒவ்வொரு மாணவிக்கும் தலா 5000 ரூபாய்
வீதம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதோடு அவர்கள் தம்
பெற்றோருடன் சென்று வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருகின்றார்
மாணவர் தம் கல்வி மேம்பாட்டிற்காக உழைப்போரைப் போற்றுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக